Karuppuk Kavithaigal
Tuesday, August 10, 2010
அதிஷ்டக் கல் மோதிரம்
அணிந்து கொண்டபின்புதான்
என் விரலே வெட்டுப்பட்டது
மோதிரம் விற்றவன் ஆறுதல் சொன்னான்.
நல்லவேளை
நாலு விரல் பிழைத்ததென்று . . . . .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
பரிசுத்தவான்களின் அன்பு
சகோதரனே . . ! என்று நீ பரிவோடு கட்டியணைத்தாய், பிரிந்து செல்லும்போதுதான் கவனித்தேன் என் உடம்பெங்கும் ஒட்டியிருந்தது சிலுவை.
மத வியாதி
மதம் ஒரு கொடிய வியாதி. அது தோற்று வியாதியும் கூட. மதக்கிருமிகள் பரம்பரையாகவே கடத்தப்படுகின்றன. எதிர்ப்பு சக்தி உள்ளவனையும் - அவை எழிதில் வீ...
பிரார்த்தனை
பிரார்த்தனை பிச்சைதான் . . . பிச்சைக்காரர்கள் வாசலிலும் வாசலுக்குள்ளும். வெளியிலிருப்பவன் சிறியதாய்க்கேட்கிறான் அவன் சின்ன பிச்சைக்காரன...