Friday, May 14, 2010

விடிய விடிய காவல் காத்த
கோயில்  வாச்மேன்
நடை திறந்ததும் வேண்டிக்கொண்டார்
கடவுளே என்னைக்  காப்பாத்து . . . . .

1 comment:

Subramanian K said...

அட நீங்க ஒண்ணு, கோவில் சொத்தை காப்பாத்தும் வாச்மேன் தன் உயிரை காப்பாத்த கடவுளிடம் வேண்டிகொள்கிறான்.