Wednesday, May 12, 2010

நீ தலைமேல் அடித்துத்
தேங்காய் உடைத்துக்கொண்டாய்.
உன் தலைக்குள்
ஒன்றும் இல்லைஎன்பதை 
நான்
புரிந்து கொண்டேன்.


[நேர்த்திக்கடன் என்ற பெயரில் உச்சந்தலையில் தேங்காய் உடைத்துக்கொண்ட கோமாளித்தனத்தைப் பார்த்தபோது எழுதியது.]

No comments: