Wednesday, May 12, 2010

"அட்சயதிருதிக்கு நகை வாங்கினால்
செல்வம் பெருகும்."
உண்மை தான். . . . . 
நகைக்கடைகாரனுக்கு மட்டும்.


[அட்சயதிருதி  என்ற பெயரில் விளம்பரம் போட்டு நடக்கும் வேடிக்கையான  கொள்ளையை பார்த்துச் சிரித்தபோது  எழுதியது.]

No comments: